சாந்தி சமாதானம் உண்டாவதாக

எதுவானாலும் நாம் கலந்து பேசுவோம் நீ நீயை அழி நான் நானை அழிக்கிறேன் இனி நாம் என்பதுதான் நம் அடையாளம்

ஞாயிறு, 23 மே, 2010

இறைவன் தந்த விருதுகள்

naan

கவிதை தந்த விருதுகள்

''எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்'' வழங்கிய விருது விழாவின் போது



விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களும் அதிதிகளும்

''இலை துளிர்த்துக் ''குயில் கூவும்'' கவிதைகளுக்காக ''எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்'' வழங்கிய விருதும் சான்றிதழும் -2008





விபவி சிறந்த கவிதைக்கான முதல் பரிசு -2006

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு விருது ( இலங்கை BMICH ) - 2002







''கடைசிச் சொட்டு உசிரில்...'' கவிதைகளுக்காக வட-கிழக்கு மாகான சபை விருது - 2000



 
   
ஆளுனர் விருது பெற்ற கவிஞர் சாந்தி மொஹிதீன் அவர்களுடன் 

மீராவோடை''செக்ரோ''அமைப்பின் விருது 2001